தமிழக அரசியலில் ஒரு புதிய விடியலாக, 2026 மே 13 அன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், மக்கள் நலனை மையப்படுத்திய பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் எவ்வித தடையுமின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்த அவர், நிர்வாகத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
.png)
46 minutes ago
10







English (US) ·