Power Cut: மக்களே உஷார்!! நாளை 7 மணி நேரம் கரண்ட் இருக்காது... உங்க ஏரியா இந்த லிஸ்ட்ல இருக்கா?

50 minutes ago 7

Last Updated:May 11, 2026 6:51 PM IST

Power Cut| ளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மே 12ஆம் தேதி நடைபெற உள்ள மின்தடை தொடர்பான மின்வாரிய அறிவிப்பு.

தூத்துக்குடி திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை மே 12ஆம் தேதி மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மின்தடை அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மே 12ஆம் தேதி நடைபெற உள்ள மின்தடை தொடர்பான மின்வாரிய அறிவிப்பு.

அதன்படி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர் மற்றும் குரும்பூர் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மே 12ஆம் தேதி நடைபெற உள்ள மின்தடை தொடர்பான மின்வாரிய அறிவிப்பு.

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் பாதைகள் மற்றும் மின் உபகரணங்களில் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மே 12ஆம் தேதி நடைபெற உள்ள மின்தடை தொடர்பான மின்வாரிய அறிவிப்பு.

இதனால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுச் சேவை மையங்கள் தங்களின் பணிகளை அதற்கேற்ப திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மே 12ஆம் தேதி நடைபெற உள்ள மின்தடை தொடர்பான மின்வாரிய அறிவிப்பு.

மேலும், பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாக நிறைவடைந்தால், மின்விநியோகம் உடனடியாக மீண்டும் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் மின்வாரியத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. மத்திய அரசின் புதிய ரூல்ஸ் என்ன தெரியுமா?

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!

  • 5 வயதுக்குட்பட்டோருக்கு குடும்பத் தலைவர் மூலம் பதிவு கட்டாயம்.

  • நேபாளம், பூட்டான் மக்களுக்கு வழங்கும் ஆதார் 10 ஆண்டுகள் மட்டுமே செல்லும்.

  • போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article