உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது தாக்குதலா? நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியா?   கண்டனக் கூட்டம்

11 hours ago 3

நாள்:

14.10.2025 செவ்வாய்க்கிழமை,
மாலை 6.30 மணி

இடம்:

நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை-7

வரவேற்புரை:

வழக்குரைஞர் த.வீரசேகரன்
(தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி)

தொடக்கவுரை:

கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

தலைமை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

கண்டன உரை:
மாண்பமை து.அரிபரந்தாமன்
(சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி)

நன்றியுரை:
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)

ஒருங்கிணைப்பு:
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி 

Read Entire Article