13
Image Credit :
our own
பள்ளிக் கல்வி தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025யை செயல்படுத்தும் விதமாக 2025-2026ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கான அரசுப் பொதுத் தேர்வினை இரத்து செய்தல் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையை மாற்றியமைத்தல் ஆணை வெளியிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. அதில்,