ஜோதிடத்தில் தேவ கணம் கொண்ட நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு இயற்கையிலேயே மென்மையான குணமும், கோபமின்மையும், சாந்தமும் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டும், யாரிடமும் சண்டை இல்லாமல் அமைதியாக வழியமைத்துக் கொள்வார்கள். தேவ கணத்தில் பிறந்தவர்கள் கோபத்தைக் குறைத்து சாந்தமாக பேசி காரியத்தை சாதிப்பார்கள். இவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் தானாகவே தேடி வரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
.png)
48 minutes ago
9








English (US) ·